1987ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் இந்திய – புலிகள் போர் ஆரம்பித்து சில நாட்களில் இந்திய படைவீரர்கள் 18 பேரை தமிழீழ விடுதலைப்புலிகள் கைதிகளாக பிடித்தனர். அதன் பின்னர் நிகழ்த்த வரலாற்றில... Read more
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளையும், அதனை வழி நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் அண்மைக்காலத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இத் தி... Read more
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தையும் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர்... Read more
மேய்ச்சல் தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக... Read more
ஈழத்தமிழர் வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாத பல ஆயிரம் துன்பியல் சம்பவம் வலியோடும்கண்ணீரோடும் தீராத காயத்தோடும் உறங்கியபடி கிடக்கின்றது. எல்லாவலிகளையும் சேமித்து தந்தது போலமுள்ளிவாய்க்கால்... Read more
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டுமே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவ... Read more
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டுமே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்தி... Read more
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க இணை தலைவர்களுள் ஒருவரான சீலன் என்றழைக்கப்படும் சிவயோகனை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவ... Read more
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்... Read more
தடை உடைப்போம், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளக்கட்டுவோம், நினைவேந்தலை திட்டமிட்டவாறு நிகழ்த்துவோம் என்று வீரமுழக்கமிட்டவர்கள் மே 18 அன்று தாமாகவே தங்களை காணாமலாக்கி விட்டார்கள். வீடுகளு... Read more