அன்னை பூபதி அவர்கள் இந்த மண்ணின் விடுதலைக்காக தன்னை தற்கொடை செய்து 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று பூபதி தாயின் நினைவு நாள். இந்நாளில் அவரை மீள் நினைவு கொள்வோம். தமிழீழத் தேசிய எழுச்சியின் வெக... Read more
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு நாளை உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில், தே... Read more
சேயோன்:-ஆழிப் பேரலையின் தாக்கத்தின் போது தலைவர் மேதகு அவர்களின் மனிதாபிமான நிலைப்பாடு எவ்வாறு இருந்தது? நிலவன் :- உலகை ஆண்ட தமிழன் என்ற சொற்கள் புனைவுக் கதைகளால் கட்டமைக்கப்பட்ட பெருமிதக் க... Read more
அமெரிக்காவில் பெண் உரிமைக்காக போராடிய அலஸ் ஸ்டோக்ஸ் பால்: அலஸ் ஸ்டோக்ஸ் பால் (Alice Stokes Paul) ஒர் அமெரிக்க பெண்ணியவாதியும், பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். அமெரிக்க அரசியலமைப்பின் பத்தொன்பதா... Read more
02.07.1982 இரவு ..! “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட பெரும் கும்பல் ஒன்று எம்மைக் கலைத்துக்கொண்டு வந்தது. இந்தச் சூழலை இரவு மேலும்... Read more
2004ம் ஆண்டு தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு வந்த கட்டுரையை காலத்தின் தேவை கொண்டு மீள் பிரசுரம் செய்கின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புல... Read more
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்க... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்! அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்... Read more
செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் ம... Read more