முப்பதாண்டு கால மனித உரிமைச் சிக்கல் அரசியல் விளையாட்டில் சிக்கித் தவிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலை குறித்து 2014 பிப்ரவரி 19-ல் அப்போதைய மு... Read more
ஒரு இனத்தின் இருப்புக்காக,அவர்களின் உரிமைகளுக்காக போராடும் விடுதலை அமைப்புகள் சுடுகலனை மட்டுமே தமது ஆயுதமாக கொள்வதில்லை. பேனாக்களில் இருந்து பிறந்த வலிமைமிக்க எழுத்துக்கள் ஆயுதங்களாக,கேடயங்க... Read more
பாராளுமன்றக் கொடுங்கோன்மை,அரசபயங்கரவாதம் தொடங்கிய நாள் – மாவீரராகத் தியாகி பொன் சிவகுமாரன் உயிர் ஈகம் செய்ததால் ஈழமாணவர் எழுச்சி நாளுமாகியது! முன்னுரை ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்னும் நீண்... Read more
தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்க... Read more
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த ந... Read more
முகுந்தன் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவன் வயம்ப பல்கலைகழக பட்டதாரி , முல்லைத்தீவு மகாவித்தியால ஆசிரியன் போரின் இறுதி நாட்களில் அவனுக்கு என்னாயிற்று என்று யாருக்கும் தெரியாது! இறந்து ப... Read more
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக... Read more
வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்தி... Read more
தமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயக... Read more
கேணல் ரமணனின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக இணைக்க நான் விரும்பினேன். ஆனால் மாவட்ட தேவை கருதி அங்கொரு படைத்துறைப் புல... Read more