ஈழத்து இசைநாடகத் துறையில் தனிப் பெரும் ஆளுமையாக எம்மோடு வாழ்ந்து மறைந்த கலைவேந்தன் ம.தைரியநாதன் அவர்கள் மறைந்து மூன்று ஆண்டுகள் இணையில்லாப் பெருங்கலைஞன் ஈழத்தமிழர்களின் மரபு வழிக் கலைகளுள்... Read more
சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந... Read more
ஆண்டுகள் பல முடிந்திட்டாலும் எங்கள் அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு. ஏனெனில் இரண்டரைவயதில் எனது அப்பா எனக்கு செய்தவை செய்யநினைத்தவை செய்யவைத்து கைதட்டிமகிழ... Read more
ஈழ விடுதலைப் போரின் காரணமாக 2009ம் ஆண்டு வன்னியில் கொடூர யுத்தத்தில் சிக்கிய, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போரின் பேரவலப்படும் இரத்த உறவுகள் நிர்க்கதியற்று நிற்க... Read more
இலங்கைத்தீவில் தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே காலங் காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் முப்படைகளும் இணைந்து பல்வேறு முனைகளிலும் இருந்தும் கண் மூடித்தனமான தாக்குதலை இலங்கை அரசுடன் ... Read more
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் வி... Read more
17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை... Read more
23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவரின் தலைமையிலான சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் நினைவு... Read more
முள்ளிவாய்காலில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழின படுகொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ள நிலையில் இந்த கட்டுரையை எழுதுவதற்கு உந்தப்படுகிறேன். ஐ. நா மனித உரிமைகள் சபையில் கடந்த வருடம்... Read more
கொலோனாவா மற்றும் முத்துராஜாவாலாவில் உள்ள சிங்கள பேரினவாத எரிபொருள் சேமிப்புக் குதங்கள் மீது 29.04.2007 அன்று அதிகாலை 1:50 மணிக்கும், அதிகாலை 2:05 மணிக்கும் தாக்குதல் நடத்தப்பட்டது. சிங்க... Read more