1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச்... Read more
சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண... Read more
செஞ்சோலை படுகொலை செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்ப... Read more
தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளு... Read more
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தம்மால் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்ப... Read more
கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாய... Read more
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அ... Read more
முதல் பார்வையில் குழந்தையோ முற்றிலும் அல்லது கிட்டத்தட்ட ஆன்டிசோஷியோ என்று எளிதாக தோன்றலாம். சமூக உரையாடலுக்கான பிரதான வழிமுறையையும் அவர் இழக்கவில்லை – மனித பேச்சு. வாழ்க்கையின் எளிமைய... Read more
சிங்களப்படையிரின் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பில் ஒன்றாக யாழ் நவாலிப்படுகொலை அமைந்துள்ளது. அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில்... Read more
அகோர வெய்யில் பொழிகிறது. பட்டிக்குள் நுழைந்த சிங்கங்கள். கூச்சல், கதறல், அழுகை எதுவுமே அங்கே பலிக்கவில்லை .தாய்க் கோழிகள் குஞ்சுகளை பாதுகாக்க அலறியடித்தன. கூட்டித்திரிந்த குஞ்சுகளைப் பருந்... Read more