பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் ப... Read more
அவசர வேண்டுகோள்! மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற தொடர் குண... Read more
அன்புடையீர்..!!! ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் (முல்லைதீவு) கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் (கிளிநொச்சி) அனுசரனையில் “இந்துபுரம் பீனிக்ஸ் இளைஞர் கழகம் நடாத்து 2019ம் ஆண... Read more
உயிரோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? எனக் கேட்டுப் போராடும் உறவுகளுக்கு ஆதரவாக “மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்தக் கோரி” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கச்சேரி மு... Read more
மரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 6... Read more
கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை பணிக்கான விழிப்புணர்வு செயற்திட்டம் யாழ்.அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நேற்று (14.11.2108) காலை யாழ் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் அனர்த... Read more
விசிவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந் 11.11.18 அன்று இரவு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரியஜெபச... Read more
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 நடைபெறும் நாடுகளின் விபரங்கள் சுவிசில் நடைபெறவுள்ள மாவீரர் நா... Read more
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளை பண்டிகையை முன்னிட்டு, நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர... Read more