இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஊடகவியலாளர்களுடனான முழு நாள் செயலமர்வு எதிர்வரும் 11.11.2018 ஞயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. கொழும்பைச் சேர்ந்த வளவா... Read more
முல்லைத்தீவு – தண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலய முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில்... Read more
மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடைய மனத்துயரைக் குறைக்க, மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சையுடன், பல்வேறு செயல்பாடுகளும் உதவும். வலைப்பதிவாளர் ஷைலஜா விஷ்வநாத்திடம் அவர் தனது எண்ணங்களை எழுதி எழுத... Read more
தென் தமிழீழம் , மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் செப்டம்பர் 07ஆந் திகதி மாவட்டம் தழுவிய... Read more
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள் காரணமாக அப்பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேற நிற்பந்திக்கப்பட்டன... Read more
வடதமிழீழம், வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை... Read more
திருமதி பூபாலசிங்கம் ஜெயதேவி (ஜெயா) மண்ணில் : 10 யூன் 1963 — விண்ணில் : 11 ஓகஸ்ட் 2018 மாவடி வீதி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்... Read more
ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் க... Read more
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமா... Read more
வடதமிமீழம், யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும... Read more