கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் அவ்வப்போது கடும் காற்று வீசக்கூடுமென அறிவிக்கப... Read more
யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் நடாத்தும் ‘இருளென்பது குறைந்த ஒளி’ என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியும், விவரணப்படங்கள் திரையிடலும் எதிர்வரும் திங்கட்கிழமை (18.06.2018) யாழ். பல்கல... Read more
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (29.04.2018) பிரான்சில் வெளி... Read more
உணவு வீண் விரையமாவதை தடுக்கும் நோக்குடன் சித்திரை 21,22,23 ஆகிய தினங்களில் எமது விளம்பர வாகனம் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக வடமராட்சி வரை பயணிக்கவுள்ளது ஆரம்ப நிகழ்வு இடம்:-வவ... Read more
முதல் முறையாக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்து நடத்துகின்ற மாபெரும் மாநாடு. குடும்பத்தோடு ஒன்று கூடுவோம். இன உரிமை வென்றெடுப்போம். இடம்: சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம். நாள்: 19.4.2... Read more
புங்குடுதீவு கலைப்பெருமன்றத்தின் ஏற்பாட்டில் கலைவாணர் கலை அரங்க திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இம்மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங... Read more
திரு சற்குணசிங்கம் ஞானகுணாளன் பிறப்பு : 9 மே 1956 — இறப்பு : 29 மார்ச் 2018 யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணசிங்கம் ஞானகுணா... Read more
தமிழீழத்தின் முன்னை நாள் தொழில்னுட்ப பிரிவுப்பொறுப்பாளரும் தமிழ்த்தேசியத்தின் தூண்களில் ஒருவருமான குணாளன் மாஸ்டர் அவர்கள் 29-03-2018 அன்று சுவிஸ் நாட்டில் காலமானார் என்பதை கண்ணீருடன் தெரிவி... Read more
பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தில் நடைபெற்று வெளியாகிய, கல்வி பொதுத்தராதர... Read more