யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக முன்றலிலுள்ள நினைவிடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. ‘மறக்கவும் முடியாது மன்ன... Read more
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறதிப்போரில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுவருகின்றன. இந் நிலையில் முல்லைத்தீவு ச... Read more
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளு... Read more
இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகு... Read more
ஆழ் கடலில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், சீருடைகளையும் கொண்டு சேர்க்கும் பணிகளின் பிரதான நபராக செயற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் அருமைநாயகம் பிருசோத்தனன் என்பவர்... Read more
ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள், செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள், மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள். முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உய... Read more
யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம் பெற்ற நிகழ்வில், முன்னாள் இராணுவத்த... Read more
கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் அடாவடித்தனத்திற்குப் பெயர் போயிருந்தது பொதுபல சேனா என்னும் கடும்போக்குவாத அமைப்பு. எனினும் கடந்த சில காலமாக அதன் செயற்பாடுகள் மங்கியிருந்தன. காரணம் ஆட்சி மாற்ற... Read more
அனைத்து இனமக்களும் சமமாக வாழும் தீர்வொன்று வழங்கப்படாமல் தேசிய நல்லிணக்கமோ, நிரந்தர சமாதானமோ ஏற்படாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந... Read more
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் இன்னமும் போர்த்தடயங்களை காணகூடியதாகவுள்ளது. தமிழினத்தின் விடுதல... Read more