இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை சோகம் நிறைந்தது. முல்லைத்தீவு மாவட்டம் பேரழிவைச் சந்தித்து இது முதல் முறையல்ல. 2009ஆம் ஆண்டிற்கு முன்னரும்... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தில் பிளவுகள் தோன்ற ஆரம்பித்துள்ளதாக அரச சார்பற்ற நிறுவனமான சர்வதேச நெருக்கடிக் குழு (ICG) தெ... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நினைவேந்தலுக்கான சிறப்பு ஏற்பாடுக... Read more
இலங்கை இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியம் என்ற எண்ணத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவி... Read more
கிழக்கு மாகாணத்தின் எல்லைகளைப் பாதுகாத்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் கிராமமாக காணப்படும் துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சப... Read more
தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின... Read more
ஒரு நாட்டிலே மதமொன்று அழிக்கப்படுகின்ற போது அதற்கு முகங்கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மத தலைவர்களிடத்தே இருக்கின்றது என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது என கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல... Read more
தேசிய டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் திகதிகளை மாற்றும்படி மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும்... Read more
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83வது நாளாகவும் இன்றும் இடம்பெற்றுவருகின்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பல்வேறு கஸ்டங்களையும் தாங்கியவாறு தொ... Read more
தமக்கான காணியைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட காலமாக போ... Read more