இந்தியாவின் ஐஎன்எஸ் டார்சாக் என்ற கிழக்கு கடற்படைக்கு சொந்தமான கப்பல், கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் வெலிகம மற்றும் தென் கரையோரப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்துக்கொண்டதாக... Read more
அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளையும் இணைத்து தேசிய ரீதியில் புதிய பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிராக ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க... Read more
சர்வதேச அன்னையர் தினமாகிய இன்றைய நாளில் தனது பெற்ற தாயைத் தொலைத்து மூன்று முதியவர்களின் அரவணைப்பில் வாழும் இரண்டு விசேட தேவையுடைய சிறுவர்களின் அவல நிலை சித்தாண்டி பிரதேசத்தில் ஒரு வரலாறாக இன... Read more
அடிப்படை வசதிகளின்றி மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும், எனவே வாழ்வதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கச்சக்கொடி சுவாமி மலைக் கிராம மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்... Read more
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 80ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது. கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக் கோரியும், அ... Read more
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பின்னர் எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து துணிந்து தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின் நிற்பதும், அவர்கள் தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியில் மு... Read more
கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பான கிழக்கு மாகாண அமைச்சரவையின் விஷேட கூட்டம் எதிர்வரும் மே 17 ஆம் திகதி இடம்பெறுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்... Read more
ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் மானிப்பாய் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அன... Read more
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு அமைவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்க... Read more
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 18ம் திகதி முள்ளவாய்க்கலில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் முள்ளவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளை சுற்றியுள்ள க... Read more