சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரச்சாரம் செய்து, போராடிய மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு இன்று படிப்படியாக நிறைவேறி வருகிறது என கூட்ட... Read more
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டன் – டன்பார் மைதானத்தில் சென்று இறங்கிய உலங்குவானூர்தியால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண், இந்திய பிரதமர் இன்று திறந்து வைத்த டிக்க... Read more
இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் நான் வேண்டாத ஆள் தானே என்று முதலமைச்சர் சிரித்தவாறே தெரிவித்தார். வடமாகாண... Read more
வடக்கில் கட்டப்படவுள்ள 6 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளா... Read more
மலையக அரசியல் களத்தில் இரு துருவங்களாக வலம்வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் நாளை வெள்... Read more
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இம் மாதம் 9 ஆம் திகதி தொடரவுள்ள வடமாகாணசபை அமர்வுகளை முடக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடாத்தவுள்ளோம்போராட் டக் களத்தை வடமாகாண சபை வளாகத்தில் மாற்... Read more
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தன்று , ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பான நீதி விசா... Read more
முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று சனிக்கிழமை காலை கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராம மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தமது சொந்த மண்... Read more
24-04-2009 அன்று வெள்ளி சிறிலங்கா படையினர் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 197 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.... Read more
படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் கியூடெக் பணிப்பாளர் படுகாயம் . 23-04-2009 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர்; நடத்திய அகோர எறிகணைத்... Read more