தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் மக்கள் ‘கஜா’ புயலின் காரணமாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் ச... Read more
பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும். பிரிட்டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அ... Read more
தமிழகக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் முரண்பாடுகளால் பிரிந்து நின்றாலும் ஈழத் தமிழர்களுக்குத் தேவையேற்படும் போது ஒருமித்து ஆதரவாகக் குரல் கொடுப்பவரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல... Read more
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை, உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மதிமுக பொதுச்செ... Read more
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ஐயா நெடுமாறன் எழுதிய ‘ஈழம் சிவக்கிறது’ என்ற நூலை உடனடியாக அழிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு ‘ஈழம் சிவக்கிறது’ என்ற ந... Read more
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச குடியேறிகள் அக்டோபர் 09 அன்று கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலி ஆதார் அட்டைகள் தயாரித்து கொடுத்த பீஹார் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரவிசங... Read more
தூக்கமின்றி தவித்த யானையை அதன் பாகன், இளையராஜாவின் பாட்டைப் பாடித் தூங்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் வ... Read more
இலங்கையின் பிரதமராகி உள்ள ராஜபக்சே முன்பு போல செயல்பட மாட்டார் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய... Read more
இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது, சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருப்பதாக யூகங்கள் எழுதிருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இ... Read more
ராணுவ வீரர்களை கல்வீசித் தாக்குபவர்களையும் தீவிரவாதி களாகவே நினைப்போம் என்று ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். டெல்லியில் நேற்று 72-வது ஆண்டு காலாட்படை தின விழா நடைபெற்றது. வ... Read more