ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலி... Read more
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இயக்க சக்தி க.நா.சுப்ரமண்யம். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, படைப்பிலக்கிய அறிமுகம், கதைச் சுருக்கம், படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள், மொழிபெயர... Read more
தோழர் டேனிஷ் அவர்கள் B.C.A படித்த பட்டதாரி ஆவார். மாணவர் பருவத்தில் பல்வேறு மாணவர் நலன் சார்ந்த போராட்டங்களை முன்நின்று நடத்தியவர். இந்நிலையில் கடந்த 04.10.2018 தேதி சுமார் 04.30 மணிக்கு கேர... Read more
பிரிட்டனின் நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம் நடத்திய புகைப்படப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் வெற்றி பெற்றுள்ளார். பிரிட்டனின் நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம... Read more
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் எவருக்கும் இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் இந்த தொன்று தொட்ட வழக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்க... Read more
#Metoo எனும் இயக்கத்தை ஆண்கள் தொடங்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா? என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதாகிருஷ... Read more
நீலகிரி வனப்பகுதியில் 198 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதன்மை தலைமை வன பாதுகாவலர் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காணப்படும் வண்ணத்... Read more
இலங்கை சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இலங்கை சிறையில் வாடும்... Read more
கடன் தொல்லையால் வீட்டை கொடுத்து சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் கணவரும் விட்டுவிட்டு எங்கு சென்றார் என்றே தெரியவில்லை…. நன்றாக வாழ்ந்த குடும்பம் இன்று தன் 7மாத பெண்குழந்தைக்க... Read more
இலங்கை அகதி ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன... Read more