கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வரும் மணி மண்டபம் எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கப்பட்ட உள்ள நிலையில், அதன் பணிகளை மத்திய பாதுகாப்பு ஆராய்சி மைய மேம்பாடு நிறுவனத்தின் இயக... Read more
ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாத முகாம் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெ... Read more
பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு அங்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரி ரூபா தகவல் வெளியிட்டிருந்த நிலையில், சசிகலாவை கர்நாடகாவிலுள்ள வேறு சிறைக்கு மாற்றுவது அல்லது வ... Read more
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில், 12 மணிக்குள் தமிழகத்தில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. இதில் 234 நாட... Read more
ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடமாக கருதப்படும் உத்தர பிரதேசத்தின் மதுராவை, இந்த வருட இறுதிக்குள் சுற்றுலாத்தளமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது. கிருஷ்ணர்... Read more
அமெரிக்காவும் இந்தியாவும் பல்வேறு துறைகளில் நட்புறவை பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இவற்றில் தீவிரவாதத்தை ஒழிக்கும் போர், ராணுவத்துறை ஒத்துழைப்பு போன்றவை முக்கியமான அம்சங... Read more
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி 100 கிராம மக்கள் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். விவசாயத்துக்கு சாவு மணி அடித்துவிட்டு ஹைட்ரோ கார்பன்... Read more
நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீரசந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால... Read more
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவாக கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது. திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்ச... Read more
காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் அண்மைக்காலமாக தொடர்ந்து வன்முறை, பயங்கரவாத தாக்... Read more