டெல்லியில் நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், 3 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியின் சாகெத் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகளான அ... Read more
கதிராமங்கலத்தில் நடைபெற்ற ஆதரவுக் கூட்டத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேடையில் இருந்து மயங்கி விழுந்தார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட 10 பேரை வி... Read more
தேசியத்தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தினையும் தியாகத்தினையும் தான் மிகவும் மதிப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். றெட்பிக்ஸ் என்ற ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள... Read more
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் முகாமைச் சுற்றி ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடை... Read more
தமிழக மீனவர்களை பாதிக்கும் சிறிலங்கா அரசின் கறுப்பு சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டா... Read more
சிறிலங்காவின் அரசின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும் செயல் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்க... Read more
அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்திருந்தாலும் பாஜக தரப்பு ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணியிடம் மட்டும் தான் ஆதரவு கேட்டது. தினகரன் தரப்பை புறக... Read more
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு மோசமான வானிலை உள்ளது. இந்த நிலையில் மூன்று ராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்... Read more
புதிய 200 ரூபாய் நாணயத் தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய நிதி அமைச்சும் ரிசர்வ் வங்கியியும் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு... Read more
வேலூரில் எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தீபா ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீப... Read more