இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவருமான நிருபம் சென் புதுடெல்லியில் நேற்று காலமானார். பல்கேரியா, நோர்வே ஆகிய நாடுகளில் இந்தியாவின் தூதுவராக... Read more
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் மாநில சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறையில் உள்ள 4400 கைதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த பர... Read more
எமது சமுதாயம் பிற்போக்கான மற்றும் இருண்ட பாதையை நோக்கி பயணிப்பதை தடுத்து நிறுத்த மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 70ஆவது ஆண்டு சு... Read more
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதத்தை முன்னிட்டு ஆபாச வார்த்தைகளுடன் கூடிய பாடல்களையோ, சினிமா பாடல்களையோ ஒலிபரப்பக்கூடாது என உத்தரவு பிறப்பிக... Read more
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழல் குறித்து தேர்தல் ஆணையகம் ஆராய்ந்து வருகிறது. சாதகமான சூழல் உருவானதும் தேர்தல் நடத்தப்படும். இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரமாண பத்திரங்... Read more
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இன்று இரவு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இக் கூட... Read more
விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட ஆயுதங்களைப் பார்வையிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் அவைகளை பார்த்து ஆச்சரியமடைந்தனர். குறிப்பாக ஜொனி மிதிவெடியினைப் பார்த்தே அவர்கள் வியப்படைந்தனர். விடுதலைப்... Read more
இன்றைய உலகின் மிக முக்கியமான பிரதமர் நரேந்திர மோடி என இஸ்ரேல் நாட்டின் பிரபலமான வர்த்தக நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் 4, 5 மற்றும் 6 திகதிகளில் இஸ்ரேல... Read more
புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது எனவும், தமிழ் மக்களின் நிலை தற்போது பலவீனமாக உள்ளதால் தருவதை வாங்கிக்கொண்டு, ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டுமென தேச... Read more
தன்னைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரொபேட் பயஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் ம... Read more