ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் நளினி. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரிக்கக்... Read more
கர்நாட மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை தேவதாசி பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளி விழா கொண்டாடிய சாமியார் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் கர்நாடக மா... Read more
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர் ஒருவர் வெறும் சுவரை அன்பை, இரக்கத்தை வெளிப்படுத்தும் இடமாக மாற்றியிருப்பது பாராட்டுக்களை குவித்து வருகிறது. வெறும் சுவரை அன்பை,... Read more
வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் கொலை வழக்கில் வ... Read more
இந்திய மாநிலம் ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த காருக்குள் ஏறி தவறுதலாக கதவுகளை பூட்டிக் கொண்டு திறக்க முடியாததால் இரட்டைப் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச... Read more
கொல்கத்தாவில் சிறுமி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை வரைபடமாக நீதிபதிக்கு வரைந்து காட்டியதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். தாயை இழந்த சிறுமி டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட... Read more
அ.தி.மு.க. அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தாலும், அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று பொது மக்களும், கட்சியினரும் விரும்புவதால், இரு அணிகளு... Read more
கடந்த 72 மணி நேரத்தில் 9 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்... Read more
போபால் நகரிலுள்ள தசரா மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இன்று மேற்படி உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநிலத்தின் ஏனைய அமைச்சர்களும் ஆளும் சட்... Read more
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்இ சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று (9) போராட்டம் தொடங்கியது. முன... Read more