குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள் புறக்கணிக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நீரின்றி அமையாது உ... Read more
அ.தி.மு.க. அம்மா அணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில், தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்... Read more
டேனிஷ் அகமது என்ற பயங்கவரவாதியே ஹண்ட்வரா பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவ... Read more
அதிக எடையுடைய காரணத்தால் ஃபெட் போய் (Fat Boy) என புனைப்பெயரிடப்பட்டுள்ள குறித்த ரொக்கெட், உள்ளூர் நேரப்படி மாலை 5.28 க்கு வங்கக் கடலில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.... Read more
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா சென்னையில் நடைபெற்ற போது, தி.மு.க.வினர் தமிழர்களின் பாதுகாவலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து மார்த்தாண்டத்தில் இன்று (திங்கட்கிழமை)... Read more
ட்ரக் வண்டியுடன் பேரூந்தொன்று மோதியதில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் பரேலி எனும் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இக் கோர விபத்து இடம்பெற்று... Read more
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60) இவர் மனைவி சுசீலா தேவி (50) இவர்களுக்கு பப்பு (32) என்ற மகன் உள்ளார். ஷங்கரும், பப்புவும் பஞ்சாப் மாநிலத்தில்... Read more
பாகிஸ்தானுடனான சம்பியன்ஸ் கிண்ண கிரிகெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று காஷ்மீர் எல்லையில், சிதைத்து கொல்லப்பட்ட வீரர் பிரேம் சாகரின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சம்பி... Read more
நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மகராஷ்டிராவின் தெற்குப் பகுதியிலுள்ள சங்க்லி, கோலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டுள்ளது வட இந்தியாவின் பல இடங்களில் நேற்று முன்... Read more
டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்... Read more