புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற குறித்த பரீட்சாத்த நடவடிக்கையில் தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கலந்து கொண்டன. மின்னணு இயந்திர வாக்குப் பதிவின் ம... Read more
அரியலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சச்சின் (வயது28). எம்.ஏ. படித்து வரும் இவர், உயர்ரக செல்போன் வைத்திருந்தார். நேற்று திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் குணசேகர... Read more
வைத்தியர்களின் அறிவுரைகளின் பிரகாரம் யாரும் அவரை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் அவர் குணமடைவார் என்றும் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்த... Read more
ரஷியா செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு’ கூட்டம் நேற்று நடைபெற்றது. இதல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இ... Read more
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில், மீண்டும் மெரினாவில் புரட்சி ஏற்படும் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்த நிலையிலேயே தமிழிசை இவ்வாறு கண்டம்... Read more
நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு... Read more
காங்கேசன்துறையிலிருந்து தமிழகத்திலுள்ள காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். சிதம்பரத்தில் நேற்று (செவ்வாய்... Read more
இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் திகதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்விகாரத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட... Read more
அறிவியலுக்கும் பெண்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்கிற பொதுவான கருத்து இங்கே நிலவிவருகிறது. ஆனால், இதை உடைத்து, பெண்கள் அறிவியல் துறையில் சாதனை படைத்துவருகின்றனர். அதில் ஒருவர், பூர்வி க... Read more
அரச பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைய... Read more