திருமுருகன் காந்தி உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்யக்கோரி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆண்டுதோறும... Read more
மதச்சார்பற்ற தலைவர்களும், தன்னார்வ அமைப்புகளுக்கு மௌனம் காப்பது ஏன் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கண்ணூரில் கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ரிஜில் மகுல்ட... Read more
பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பீகாரின் எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்... Read more
அசாம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது... Read more
இந்தியாவில் பெண் ஒருவர் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு தன் உறவினரை மீட்டுள்ளதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிப்(21), இவர் அங்குள்ள கல்லூரியில்... Read more
இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரச... Read more
ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் போன்ற பதற்றமான சூழல்நிலைகள் ஏற்படும் போது, அவற்றை சமாளிக்க இராணுவம் சுயமான முடிவுகளை எடுக்கலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லிய... Read more
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இதுவரை நிறைய வீரர்களின் வாழ்க்கை படத்தை பார்த்திருக்கிறோம். தற்போது கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் அவர்களின் வாழ்க்... Read more
ஆதித்தனார் இலக்கியப் பரிசு: தமிழ் அறிஞருக்கு ரூ.3 லட்சம்! தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் நினைவாக இந்த ஆண்டு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ... Read more
அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார். அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த... Read more