இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்களில் ஒன்றான சுகோய் 30 திடீரென்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூரில் விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த வீரர்கள்... Read more
கேரளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1180 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூரை சேர்ந்த 17 வயதான R... Read more
தேசத் துரோக வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்... Read more
இந்தியாவிலிருந்து தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் மும்பைவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 505 கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெ... Read more
வயதான காலத்தில் உணவுக்கு கூட மகன்களிடம் முறை வைத்து சாப்பிடுவது மனவேதனை ஏற்படுத்தியதால் தாய் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பெரிய கருப்பன், பாண்டிய... Read more
தமிழர்களை கொன்ற தமிழர்களை கொன்ற இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார். ஈழத்துப் போரில் பலியானவர்க... Read more
இந்தியாவில் சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்ததால், அந்த கோபத்தில் அவர் குடும்பம் நோயாளிக்கு சிகிச்சையளித்த மருத்துவரை அடித்து துவைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில... Read more
சென்னை – மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரி... Read more
நடிகர் ரஜினிகாந்த் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்யட்டும், முதல்வராக இருந்து ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது என சீமான் கூறியுள்ளார். ரசிகர்கள் முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் எ... Read more
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வன்னி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக இந்தியாவின் பல்வேறிடங்களிலும் நீத்தார் வழிபாடு இடம்பெற்றுள்ளது. மயிலாப்பூர் அருள்மிகு... Read more