தமிழீழம் என்பதை நாம் எதற்காகக் கேட்கிறோம் என்பதை திலீபன் உறுதியாகச் சொன்னார். “எமது நாட்டில் எமது ராணுவம் நிலைபெறும் வரை, எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உ... Read more
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக... Read more
தமிழீழக் கடல் தமிழீழத்தைப் பொறுத்தளவில் , இது மிக மிகப் பிரதானமானது. எங்கள் தாய்த்திருநாட்டில் நிலத்திற்கு நிகராகக் கடலும் இணைந்திருக்கிறது. தமிழீழ நிலப்பகுதிய எங்கள் கடல் மூன்று பக்கங்களில்... Read more
கலாச்சார வாந்தி. தேசிய இனங்களின் வரலாற்று அடையாளங்கள் அழிப்பு. தேசிய இனங்களின் இறையாண்மை மறுப்பு. சென்ற நூற்றாண்டுத் தொடக்க கால சினிமாவின் மிகுமிகை நாடகீய உணர்ச்சிகள். வரலாற்று விபத்துகளை உர... Read more
‘பாரதிராஜாவின் சினிமா’ என்ற தலைப்பில், 1986 ஆம் ஆண்டு ‘இனி’ இதழில் ஒரு கட்டுரை வெளியாகியது. அந்தக் கட்டுரையை எழுதியதன் வழியாகத்தான் வெங்கடேஷ் சக்கரவர்த்தி தமிழ் அறிவுலகுக்கு அறிமுகமாகிறார்.... Read more
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சீன ஆய்வு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள நிலையில், இது இந்தியாவில் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தியுள... Read more
இந்திய…. எழுத்தாளர் திரு . ஜெயமோகன் தொடர்ச்சியாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக அவருடைய நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விக்கு தொடர்ச்சியாக கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெய... Read more
1983இல் நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நடத்திய இனப்படுகொலை இன அழிப்பை அடுத்து இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கேட்டதாக தமிழ... Read more
இந்தக் கட்டுரைத் தொடரில் முதலாவது பிரிதலைப்பின் (அத்தியாய) இறுதியில் – ‘தமிழ்நாட்டு மக்களின் அமைதிக் குலைவை, கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறார் ஜெய்பீம் இயக்குநர் பேரமைதியுடன்’ என்றெழுதிய... Read more
ஜெய்பீம் திரைப்படத்தினால் விளைவிக்கப்பட்டிருக்கிற சலசலப்பை எப்படிப் புரிந்துகொள்வது? அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸும், தயாரிப்பாளர் சூர்யாவும் வெளியிட்டிருக்கிற அறிக்கைகள் சிக்கலைத் தீர்க்க... Read more