1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில் (தற்போது இந்த கிராமம் செர்பியாவில் உள்ளது) பெரும் சத்தத்துடன் வானில் இருந்து ஒரு பொருள் விழுந்து வெடித... Read more
சிரியாவில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார். அஹமட் தாஜூடீன் என்ற இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார். சிரி... Read more
பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கையர்கள் 32 பேர் சிறப்பு விமானம் மூலம்சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 32 பல்கேரிய குடிவரவு அதிகாரிகளின் பாதுகாப்புடன் குறித்த 32பே... Read more
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடிகளை கடந்துள்ளது. சர்வதேச அளவில் மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகின் பிரபல சமூக... Read more
இன்றைய உலகின் மிக முக்கியமான பிரதமர் நரேந்திர மோடி என இஸ்ரேல் நாட்டின் பிரபலமான வர்த்தக நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் 4, 5 மற்றும் 6 திகதிகளில் இஸ்ரேல... Read more
கணக்காய்வுச் சட்டவரைபை நாடா|ளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறாவிடின் சிறிலங்காவுக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நிறுத்தப்போவதாக உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளத... Read more
கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அவுஸ... Read more
சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ்இ தனது அதிகாரபூர்வ ருவி... Read more
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக உள்ள கென்னத் ஐ ஜஸ்டெர் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கா... Read more
மேற்கு லண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த ம... Read more