இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற காத்திருக்கும் ஐந்து பேரும், பிலிப்பைன்ஸின் இருவரும் நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படலாம் என்ற அச... Read more
மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால்... Read more
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கமுடியும் என்று அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவ... Read more
இருபது ஆண்டுகளாக விமானியாக வேலை பார்த்துக் கொண்டே ஆட்சி பொறுப்பை நடத்தி வருவதாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். மன்னர் ஆட்சி இடம் பெறும் நெதர்லாந்தில் நாடாளுமன்ற... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(18) இலங்கையிலும் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற ம... Read more
உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணனிகளை ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரேன்சம்வேர் வைரஸ் பாதிப்பினால் பல்வேறு... Read more
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ரஷ்யாவுடன் ட்ரம்பின் பரப்புரைக் குழுவினருக்கு தொடர்பு இருந்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கான அதிகாரியாக எஃப்பிஐ அமைப்பின் முன்னாள் இயக்... Read more
கிழக்கு சீன கடற்பரப்பில் பறந்து சென்ற அமெரிக்காவின் விமானத்தை சீன விமானம் இடைமறித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வான்பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் U.S. WC-13... Read more
காஷ்மீர் மாநில எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று நான்காவது நாட்களாகவும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது. குறித்த தாக்குதலானது பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக செய்... Read more
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக நேற்று(16) லண்டனில் குருதிக் கொடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் சரித்திர வரலாற்றில் மாறாத வடுவாய் இடம்பெற்ற முள்ளிவாய்க்கா... Read more