அன்னை பூபதி அவர்கள் இந்த மண்ணின் விடுதலைக்காக தன்னை தற்கொடை செய்து 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று பூபதி தாயின் நினைவு நாள். இந்நாளில் அவரை மீள் நினைவு கொள்வோம். தமிழீழத் தேசிய எழுச்சியின் வெக... Read more
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு நாளை உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில், தே... Read more
கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களைஎழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை. தாயகத்தில... Read more
மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப் பிரிவு, இணையவழிச் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பிப்பொன்றினை 05.03.2025 புதன்கிழமை மேற்கொண்டிருந்தது. மேற்குறிப்பிடப்பட்ட சந்திப்பு தாயக நேரம் 21... Read more
“ஈழத் தமிழ் நாடக அரங்க ஆளுமைகள்” பெருநூல் – 2025 “சங்கநாதம்” கலையகம் – தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் நாடக அரங்கக் கலை ஆளுமைகளின் கலையுலக வாழ்க... Read more
அமுதன் :- அன்றைய தமிழர்களின் விகிதாசாரம் இன்றைய நிலையில் வீழ்ச்சியுற்றமைக்கான காரணத்தை சான்றோடு பகிர முடியுமா? நிலவன் :- ஈழ தேசத்தில் பூர்வீகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகப் புள்... Read more
2004ம் ஆண்டு தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு வந்த கட்டுரையை காலத்தின் தேவை கொண்டு மீள் பிரசுரம் செய்கின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புல... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்! அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்... Read more
செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் ம... Read more
அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்? நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்... Read more