இலங்கையில் எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளுக்கும் 726 பேரைத் தெரிவு செய்வதற்காக 6 ஆயிரத்து 747... Read more
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பது தமிழர்களிடையே காணப்படும் ஒரு முதுமொழி. ஈழத்தமிழர்களின போராட்ட எழுச்சியிலும், அதன் பின்னடைவுகளிலும் சிங்கள அரசு மிகவும் பயன்பெற்ற... Read more
முதலாவது வடக்கு மாகாணசபையின் 112வது அமர்வு 12ஃ12ஃ2017 அன்று காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அறி... Read more
தமிழரசுக் கட்சி பிழையான வழியில் செல்வதால் தான் ஒருபொது அணியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் எதிர்கால தேர்தல்களில் போட்டியிட்டு புதிய மாற்றுத் தலைமையானது மக்கள் மத்... Read more
தமிழர்கள் என்று தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் நிலைக்கு வருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற எண்ணம் அல்லது முடிவு அவசரத்திலோ அல்லது எழுந்தமானமா... Read more
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர... Read more
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்க... Read more
மாவீரரே… கொஞ்சமும் கண் விழித்து பார்க்காதீர் நீங்கள் கனவாய் கண்ட தேசம் பூக்களாய் பூத்து குலுங்கும் அழகு நீங்கள் ரசிக்க வேணாம் அழகான ரோசா செடி வான் நோக்கி நிமிர்ந்திருக்குது பூக்களின்... Read more
தமிழீழ விடுதலைப்புலிகள் அளித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவைத் திட்டம் ( சனிக்கிழமை, ௦1 நவம்பர், 2௦௦3 ) இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவையை நிறுவுவதற்கான ஓ... Read more
வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை வீசி பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார தடையும் விதித்தன. அதை... Read more