கேள்வி:- தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியத்துவமாக கருதுவது ஏன்? பதில்:- கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தமக்கான அரசு அமைந்து விட்ட தெனப் பூரிப்பில் பௌத்த சிங்களப் பேரினவாதத் தரப்புக்கள... Read more
போடவேணும் வாக்கொன்று வருகின்ற தேர்தலிலே சூடவேணும் வெற்றிவாகை எங்களது கட்சிகள்தான் அரங்கேறுது ஈழத்தில் அடுத்த தேர்தலொன்று ஆளுக்காள் குற்றம்சொல்லி அதிக வேட்பாளர்கள் ஐந்தாறு வாக்கிருந்தால் ஆளுக... Read more
இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி... Read more
சுமந்திரன்,சிறிதரன்,சம்பந்தனை நிராகரியுங்கள் என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர் இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஊடக... Read more
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரக... Read more
அன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், இன்னும் சிலநாட்களில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் இந்நிலையில் உங்களது வாக்குகள் யாருக்கானவை என்பதை நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள், இருப்ப... Read more
இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் 2020 ஊடக அறிக்கை தமிழ் மக்களின் அரசியலை தேர்தல் அரசியலாக குறுக்குவதை விடுத்து மக்கள் அரசியலாக முன்னெடுக்க வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்... Read more
தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை. இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையூடாக பெற்றுக்கொள்கின்ற மக்களவை அதிகாரத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தும் சமூக அக்கறை கொண்ட... Read more
பல்கலைக்கழகம் என்பது தனியே கற்றல்-கற்பித்தல்-பட்டம் வழங்கல் செயற்பாடுகள் நடைபெறும் இடமன்று. அவற்றோடு அதற்கு மேலாக பரிசோதனைகள், ஆராய்ச்சிகள், கொள்கை உருவாக்கம், புதிய சித்தாந்த உருவாக்கம், பு... Read more
தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் பின்வரும் 5 கோரிக்கைகளை முன்வைத்து நிற்க... Read more