ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அதனூடாக 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை இழுத்துச் செல்வதற்கான நடவடிக்கையே இந்த அமைச்சர்கள் மாற்றத்துக்கான பிரதான நோக்கம் என மக்கள... Read more
கிளிநொச்சி நகரில் உள்ள ஒரே ஒரு பெண்கள் பாடசாலை போதிய வகுப்பறை, மற்றும் ஏனைய வசதிகள் இன்றி இயங்கி வருவதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி கல்வி வலயத்தின்... Read more
ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தனி நபர்களுக்கு மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்படவில்லை என செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாள... Read more
ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளா... Read more
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தன்னுடைய முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை சவுதி அரேபியாவிலிருந்து துவக்கியுள்ளார். தன்னுடைய முதல் வெளிநாட்டு உரையை, ’அரேபிய-இஸ்லாமிய-அமெரிக்க’ மாநாட்டில... Read more
தமிழர்களை கொன்ற தமிழர்களை கொன்ற இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார். ஈழத்துப் போரில் பலியானவர்க... Read more
வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலி... Read more
பல்வேறு சிக்கல்களையும் தாண்டி பட்டதாரிகளுக்கான தொழில் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்... Read more
அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பாதெனியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாலபேயில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க மரு... Read more
ஒரு விண்ணப்பதாரருக்கு மேன்முறையீடு அனுமதி ஒரு முறை கொடுக்கப்பட்ட நிலையில், மனுதாரர் மீண்டுமொரு முறை மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் மேன்முறையீடு உண்டா என்ற கேள்விக்கு பதில... Read more