கேணல் கோபித்…. நேற்றைய தொடர்ச்சி… இப்படியாக இருவரும் பயணித்து கொண்டு இருந்த போது பல விடயங்களை பேசிக் கொண்டு சென்றாலும், கோபித் அண்ணாவின் களச் செயற்பாடுகளை பற்றி அவர் கூறும் போது... Read more
சோரம்போன யாழ் பல்கலை நிர்வாகம் கற்றல் தவிர்த்து மாணவர்கள் மனதில் விரக்தியை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீண்ட பெரும் காலமாக தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உட்பட்டுவந்த... Read more
அவலம் நிறைந்த நாள்…!!! 01-04-2009 புதன் கிழமை அன்று மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெ... Read more
கண்ணீர் நினைவில்…!!! பார்வதி என்றவுடன் பல நூறு நினைவுகள் பச்சையரிசிச் சோறும் பயிற்றங்காய் கறியும் பன்னீர் வறட்டலும் பச்சை இலை வறையும் பாற் சொதியும் பாகற்காய் வடகமும் பச்சை மிளகாயும் பப... Read more
தமிழ் பாரம்பரிய பறை ஆற்றுகை… தமிழ் பாரம்பரிய பறையுடன் ஊடாடி தமது உள்ளுறை சக்தியை மேற்கொணர்ந்த அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஆற்றுகை நிகழ்ச்சி தமிழகத்தைச் சேர்ந்த வேல் சக்தி யின் நெறி... Read more
மறக்கத்தகுமோ…? கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம். 2009 பங்குனித்திங்கள் முப்பதாம் நாள் நாங்களும் எமது தேசமும் அடுத்த விநாடி இறுதி மூச்சை விடப் போகின்றோமோ என்று தெரியாது இ... Read more
கண்ணுக்குள் நூறு நிலவா….? அத்தியாயம்-01 மெல்லிய காற்று இதமாக வீச போர்வையை இழுத்து போர்த்தபடி உறங்கிக்கொண்டு இருந்தாள் தீபனா. அதிகாலை நேரம் யன்னல் கரையோரம் மெதுவான காற்று உடம்பில் மோத இதமான இ... Read more
விடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்கள்.புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கினறார்கள்.2009 போருக்குப் பிந்த... Read more
ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர்,... Read more