இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தி... Read more
மறைந்த மாமனிதர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றபோது பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் ஒரு ஒப்பீட்டு ஆய்வு எனு... Read more
ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட... Read more
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள... Read more
தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கிய இராட... Read more
இவர் யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 03.12.1948!! இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைக... Read more
வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள், தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகள்; சமரசத்திற்கு அப்பாற்பட்டவை என்பதே எமது உறுதிய... Read more
தமிழர்களுக்கான அரசியல் தீர்வானது கோட்பாட்டு அடிப்படையில் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆட்சிப் பொறிமுறை என்பவற்றைக்... Read more
வணக்கம் உறவுகளே தளபதி கேணல் கிட்டுவின் சில புகைப்படங்களை இணையத்தில் இணைத்துள்ளோம். உறவுகளே இது போன்ற நமது வரலாற்றுப் புகைப்படங்களில் உங்கள் இணையங்களின் பெயர்களையோ அல்லது உங்கள் இணையங்களின்... Read more
தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். போராட்ட வரலாறு தமிழீழ விட... Read more